திருக்குறள் தொடர்பான கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்கள் – 23-12-2024
வெளியிடப்பட்ட தேதி : 23/12/2024

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் முழு நேர கிளை நூலகத்தில் கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை நிறுவிய வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருக்குறள் தொடர்பான கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 201 KB)