தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், பூம்புகார் சுற்றுலாத்துறை அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் கழிவுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பயனுள்ள கலை மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். (PDF 432KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 07.09.2026 அன்று நடைபெற்றது (PDF 28KB)
மேலும் பலபூம்புகார் கடற்பகுதியில் தொல்லியல்துறை சார்பில், புதிய அகழ்வாராய்ச்சியை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இன்று (06.09.2026) தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் கடற்பகுதியில் தொல்லியல்துறை சார்பில், புதிய அகழ்வாராய்ச்சியை மாண்புமிகு தொல்லியல்துறை, பள்ளிக் கல்வித்துறை, தமிழ்வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்அவர்கள் இன்று (06.09.2026) தொடங்கி வைத்தார்கள்.(PDF 128KB)
மேலும் பலவிநாயக சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விநாயக சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 33KB)
மேலும் பலமக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கூறைநாடு பகுதியில் 2026-27ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று (03.09.2026) ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 20KB)
மேலும் பலமூத்த குடிமக்களின் நலன், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் – 02-09-2026
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூத்த குடிமக்கள் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கான மாநில செயல் திட்டம் மூலம் மூத்த குடிமக்களின் நலன், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. . (PDF 22KB)
மேலும் பலகால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2026கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். (PDF 18KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 31.08.2026 அன்று நடைபெற்றது (PDF 28KB)
மேலும் பலசீமைகருவேல மரங்களை முழுவதும் அகற்றுதல் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது – 29-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026சீமைகருவேல மரங்களை முழுவதும் அகற்றுதல் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது – 29-08-2026 (PDF 188KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 28-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 29/08/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 28-08-2026 (PDF 21KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.08.2026 அன்று நடைபெற்றது(PDF 290KB)
மேலும் பலஅங்கன்வாடி பணியாளர்களுக்கான கதை சொல்லும் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை சார்பில், அங்கன்வாடி பணியாளர்களுக்கான கதை சொல்லும் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள் (PDF 19KB)
மேலும் பலதமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் திரு.ஏ.பி.தமீம் அன்சாரி சாஹிப் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் பலவடகிழக்குப் பருவமழை – 2026 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வுக்கூட்டம் -24-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வடகிழக்குப் பருவமழை – 2026 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 261KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 24.08.2026 அன்று நடைபெற்றது.(PDF 28KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 21-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 21-08-2026 (PDF 254KB)
மேலும் பலதகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ், 2024-2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணை மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005; தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாண்பமை மாநில தகவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 19KB)
மேலும் பல“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆய்வு – 19-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026தரங்கம்பாடி வட்டத்தில்; “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (19.08.2026) கள ஆய்வு மேற்கொண்டார். 19-08-2026 (PDF 164KB)
மேலும் பலவேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை – மதிப்புக்கூட்டு மையம் திறப்பு
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026சீர்காழி நகராட்சிக்குட்பட்ட வி.என்.எஸ். நகரில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ.25.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மதிப்புக்கூட்டு மையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்கள் (PDF 18KB)
மேலும் பலமக்கள் தொடர்பு முகாம் – 18-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், 70.காரைமேடு கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (18.08.2026) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சத்து 10 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்கள்.
மேலும் பல