Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது- 29-05-2026

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 38KB)

மேலும் பல

விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் -27-05-2025

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. (PDF 183KB)

மேலும் பல

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மூன்றாம் நாளாக இன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மூன்றாம் நாளாக இன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 21KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 25.05.2026 அன்று நடைபெற்றது..(PDF 31KB)  

மேலும் பல

பள்ளிக்கல்வி வாகனங்கள் ஆய்வு – 23.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

மயிலாடுதுறை ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 251KB)

மேலும் பல

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இரண்டாம் நாளாக இன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இரண்டாம் நாளாக இன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 19KB)

மேலும் பல

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 18KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 20-05-2026

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 20-05-2026 (PDF 19KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 19-05-2026

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 19-05-2026(PDF 29KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 18.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 18.05.2026 அன்று நடைபெற்றது. (PDF 29KB)

மேலும் பல

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் விற்பனை மையத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் விற்பனை மையத்தை மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்கள். (PDF 17KB)  

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 14-05-2026

வெளியிடப்பட்ட நாள்: 14/05/2026

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 14-05-2026 (PDF 18KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 13-05-2026

வெளியிடப்பட்ட நாள்: 13/05/2026

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கள ஆய்வு – 13-05-2026 (PDF 25KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது – 11.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 11.05.2026 அன்று நடைபெற்றது

மேலும் பல

மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தையல்பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 06/05/2026

மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தையல்பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.(PDF 226KB)

மேலும் பல

வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக இரண்டாம் கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 03/05/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்றத் தேர்தல்-2026 வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக இரண்டாம் கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் திருமதி.நேகா சர்மா இ.ஆ.ப அவர்கள், சீர்காழி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை […]

மேலும் பல

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 01/05/2026

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 199KB)

மேலும் பல

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யும் பணி

வெளியிடப்பட்ட நாள்: 29/04/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்றத் தேர்தல்-2026 வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் மற்றும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 355KB)  

மேலும் பல

தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள பணியாளர்கள் மூன்றாம் கட்ட தற்செயல் தெரிவு

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026

மயிலாடுதுறை,சீர்காழி மற்றும் பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள் ,தேர்தல் நுண்பார்வையாளர்மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 375KB)

மேலும் பல