மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரசு துணை சுகாதார நிலைய புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில், பெருந்தோட்டம் (கிழக்கு) ஆகிய இடங்களில் ரூ.90 இலட்சம் மதிப்பீட்டில் அரசு துணை சுகாதார நிலைய புதிய கட்டடங்களை திறந்து வைத்ததையொட்டி, செம்பனார்கோவில் வட்டாரம், செம்பனார்கோவில் ஊராட்சி, துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர்அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்கள். (PDF 26KB)