மாபெரும் தூய்மை முகாமினை மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 13/07/2026
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கடற்கரையில், சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தூய்மை முகாமினை மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, அரசுத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தூய்மை காவலர்களுடன் இணைந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டார்கள்.( PDF 156KB)

