பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் இன்று (18.07.2026) வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 20/07/2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சாhப்பில் சுமார் 120 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் இன்று (18.07.2026) வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர்அவர்கள் உள்ளார்;. (PDF 30KB)