தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 22/07/2026
தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். (PDF 270KB)