மாண்புமிகு முதலமைச்சர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது நூலகத்தை திறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 10/06/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறையின் பொது நூலக இயக்ககம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை திறந்து வைத்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இ.ஆ.ப அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார்கள். (PDF 19KB)