“நிறைந்தது மனம்” முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 28/05/2025

சமூக நலத்துறையின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளியை “நிறைந்தது மனம்”என்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இத்திட்டத்தின் பயன்கள்; குறித்து கலந்துரையாடி, ரூ.50 ஆயிரத்திற்கான வைப்புத் தொகை ஆணையை வழங்கினார்கள். (PDF 372KB)