Close

மாண்புமிகு முதலமைச்சர் – பொது நூலக கட்டடத்தை திறந்து வைத்தார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 15/04/2025
Hon’ble Chief Minister – Inaugurated the Library Opening function

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட பரசலூர் ஊராட்சியில் சிறப்பு உதவித்திட்டத்தின் கீழ் ரூ.22 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொது நூலக கட்டடத்தை திறந்து வைத்தார்கள்  (PDF 30KB)