“அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டம்
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
“அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டம் | இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதாந்திர உதவித்தொகை “அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் |
30/07/2025 | 31/12/2025 | பார்க்க () |