வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 18/03/2026
மயிலாடுதுறை மாவட்டத்தில், சட்டமன்றத் தேர்தல்-2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.(PDF 218KB)

