85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு செலுத்தும் வசதி மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 13/04/2026
மயிலாடுதுறை மாவட்டம், சட்டமன்ற தேர்தல்-2026 யொட்டி, 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு செலுத்தும் வசதியின் கீழ் மயிலாடுதுறை வட்டம், கூறைநாடு, திருவள்ளுவர்புரம் பகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர் தபால் வாக்கு மூலம் வாக்களிப்பதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்கள். (PDF 253KB)