மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் விற்பனை மையத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 15/05/2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் விற்பனை மையத்தை மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்கள். (PDF 17KB)
