உளுந்து சாகுபடி செய்த விவசாயிகளுக்கான செய்தி
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| உளுந்து சாகுபடி செய்த விவசாயிகளுக்கான செய்தி | விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும்;, அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த உளுந்து விளைபொருளை மத்திய அரசின் நேபட் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு கொள்முதல் செய்ய உள்ளது. |
19/05/2026 | 31/05/2026 | பார்க்க (72 KB) |