மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் – 11-06-2026
வெளியிடப்பட்ட தேதி : 15/06/2026
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் நத்தம் கிராமத்தில் இயங்கி வரும் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு, எருக்கூர் நவீன அரிசி ஆலை, நெல் சேமிப்புக் கலன், தரங்கம்பாடி வட்டம், தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகம் மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்டவைகளை இன்று (11.6.2026) மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.(PDF 100KB)
