உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 02/07/2026
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் வேளாண்மைத் துறை சார்பில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது (PDF 254KB)

