மதி அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று(07.07.2026) குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 07/07/2026
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம், ஆரோக்கியநாதபுரம் பகுதி அளவிலான கூட்டமைப்பின் கீழ் செயல்படும் சிப்பிக்குள் முத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பகுதி அளவிலான கூட்டமைப்பிலிருந்து மதி அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று(07.07.2026) குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். (PDF 181KB)
