வெறிநோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 27/07/2026
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி கால்நடை மருத்துவமனையில் தெரு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.( PDF 179KB)