வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை – மதிப்புக்கூட்டு மையம் திறப்பு
வெளியிடப்பட்ட தேதி : 19/08/2026
சீர்காழி நகராட்சிக்குட்பட்ட வி.என்.எஸ். நகரில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ.25.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மதிப்புக்கூட்டு மையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்கள் (PDF 18KB)
