Close

பாசன வசதி இல்லாத பகுதிகளில் நேரடி நெல் விதைப்பை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

பாசன வசதி இல்லாத பகுதிகளில் நேரடி நெல் விதைப்பை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
பாசன வசதி இல்லாத பகுதிகளில் நேரடி நெல் விதைப்பை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மேட்டூர் அணை செப்டம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளதால் மத்தியகால இரகங்கள், மற்றும் குறுகிய கால நெல் இரகங்களை பயன்படுத்தி சம்பா தாளடி சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாசன வசதி இல்லாத இடங்களில் நேரடி நெல் விதைப்பை மேற்கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

03/09/2026 30/09/2026 பார்க்க (19 KB)