ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 2025-26 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் பச்சைப்பயிறு கொள்முதல் செய்வதை ஆய்வு செய்தார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 18/06/2026
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று (18.06.2026); 2025-26 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் பச்சைப்பயிறு கொள்முதல் செய்வதை ஆய்வு செய்தார்கள். (PDF 179KB)
