Close

மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தையல்பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 06/05/2026
The District Collector inaugurated the free tailoring training program for persons with disabilities at the district level.

மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தையல்பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.(PDF 226KB)
The District Collector inaugurated the free tailoring training program for persons with disabilities at the district level.