Close

அன்பாலயம் மனவளர்ச்சிக் குன்றியோருக்கான காப்பக சிறப்புப்பள்ளி மற்றும் தொழிற்பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 06/08/2026
The District Collector's inspection of 'Anbalayam',

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் இயங்கிவரும் அன்பாலயம் மனவளர்ச்சிக் குன்றியோருக்கான காப்பக சிறப்புப்பள்ளி மற்றும் தொழிற்பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று (06.08.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 186KB)