அன்பாலயம் மனவளர்ச்சிக் குன்றியோருக்கான காப்பக சிறப்புப்பள்ளி மற்றும் தொழிற்பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 06/08/2026
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் இயங்கிவரும் அன்பாலயம் மனவளர்ச்சிக் குன்றியோருக்கான காப்பக சிறப்புப்பள்ளி மற்றும் தொழிற்பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று (06.08.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 186KB)