விநாயக சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 07/09/2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விநாயக சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 33KB)