பூம்புகார் கடற்பகுதியில் தொல்லியல்துறை சார்பில், புதிய அகழ்வாராய்ச்சியை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இன்று (06.09.2026) தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 07/09/2026
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் கடற்பகுதியில் தொல்லியல்துறை சார்பில், புதிய அகழ்வாராய்ச்சியை மாண்புமிகு தொல்லியல்துறை, பள்ளிக் கல்வித்துறை, தமிழ்வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்அவர்கள் இன்று (06.09.2026) தொடங்கி வைத்தார்கள்.(PDF 128KB)

