சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் – 15.08.2026
வெளியிடப்பட்ட தேதி : 17/08/2026
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரம், கதிராமங்கலம் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (15.08.2026) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.செந்தில்செல்வன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.(PDF 278KB)

