Close

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் – 15.08.2026

வெளியிடப்பட்ட தேதி : 17/08/2026
Grama Sabha Meeting on the Occasion of Independence Day – 15.08.2026

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரம், கதிராமங்கலம் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (15.08.2026) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.செந்தில்செல்வன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.(PDF 278KB)

Grama Sabha Meeting on the Occasion of Independence Day – 15.08.2026

Grama Sabha Meeting on the Occasion of Independence Day – 15.08.2026