மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் -20.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் -20.02.2025 -20.02.2025 (PDF 25KB)
மேலும் பல“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 20.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025Inspection on the 2nd Day for the Scheme of “Ungalai Thedi Ungal Ooril” – 20.02.2025 (PDF 20KB)
மேலும் பல”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 19.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் தரங்கம்பாடி வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 19.02.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 153KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025மாவட்ட ஆட்சியர் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 283 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 10.02.2025 அன்று நடைபெற்றது .(PDF 33KB)
மேலும் பலபள்ளிக்கல்வித்துறை சார்பில் வகுப்பறைகள் கட்டுவதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2025பள்ளிக்கல்வித்துறை சார்பில் வகுப்பறைகள் கட்டுவதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.(PDF 203KB)
மேலும் பலபல்வேறு துறைகள் சார்பில் கட்டுமானப் பணிகளுக்கு மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு துறை சார்பில் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையக் கட்டிடம் கட்டுதல், மனநல காப்பகக் கட்டிடம் கட்டுதல் என மொத்தம் ரூ.21 கோடியே 84 இலட்சம் மதிப்பீட்டிலான கட்டுமானப் பணிகளுக்குமாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 10.02.2025 அன்று நடைபெற்றது (PDF 28KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 09-02-2025
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025மாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 09-02-2025
மேலும் பலடிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் ஆய்வு – 08.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 08.02.2025அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 393KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 07-02-2025
வெளியிடப்பட்ட நாள்: 07/02/2025மாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 07-02-2025
மேலும் பல“கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி” மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 07/02/2025 மேலும் பல“நிறைந்தது மனம்” மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 06-02-2025
வெளியிடப்பட்ட நாள்: 07/02/2025“நிறைந்தது மனம்” மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 06-02-2025 (PDF 277KB)
மேலும் பல‘பெண் குழந்தைகளை காப்போம் ,பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் கபாடி போட்டியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2025‘பெண் குழந்தைகளை காப்போம் ,பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் கபாடி போட்டியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் (PDF 273KB)
மேலும் பலஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் – 04.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 05/02/2025ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் – 04.02.2025 (PDF 97KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 03.02.2025 அன்று நடைபெற்றது (PDF 28KB)
மேலும் பலஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் – 01.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் – 01.02.2025 (PDF 25 KB)
மேலும் பல