வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள் .(PDF 343KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.(PDF 185KB)
மேலும் பலவாக்குப்பதிவு அலுவலர்கள் முதற் கட்ட சுழற்சி தெரிவு முறையில் தேர்வு செய்தல்
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, முன்னிட்டு 160 – சீர்காழி ,161-மயிலாடுதுறை மற்றும் 162– பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் முதற் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.PDF(19KB)
மேலும் பலபூம்புகார் சட்டமன்றத் தொகுதி பொதுப் பார்வையாளர் அவர்கள் வாக்குபதிவு மையத்தினனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026பூம்புகார் சட்டமன்றத் தொகுதி பொதுப் பார்வையாளர் அவர்கள் வாக்குபதிவு மையத்தினனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 17KB)
மேலும் பலவாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்புவதற்காக தேர்தல் ஆணையத்தின் கணினி மென்பொருள் செயலி வழியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில், மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி பொதுப்பார்வையாளர் அவர்கள், சீர்காழி சட்டமன்றத் தொகுதி பொதுப்பார்வையாளர் அவர்கள், பூம்புகார் சட்டமன்றத் தொகுதி பொதுப்பார்வையாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 372KB)
மேலும் பலசோதனைசாவடியில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாகன சோதனை நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026சோதனைசாவடியில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாகன சோதனை நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு (PDF 343KB)
மேலும் பலதேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் ஊடக கண்காணிப்பு மையம்,கட்டுபாட்டு அறை ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் ஊடக கண்காணிப்பு மையம்,கட்டுபாட்டு அறை ஆய்வு (PDF 19KB)
மேலும் பலவாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். (PDF 96KB)
மேலும் பலமண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை சீர்காழி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை சீர்காழி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டார்கள். (PDF 80KB)
மேலும் பலதேர்தல் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வு கூட்டம் – 19.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026தேர்தல் செலவுகளை கண்காணிப்பு பணிகளை வலுப்படுத்த தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது– 19.03.2026 (PDF 20KB)
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை தேர்தல் செலவின பார்வையாளர் அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை தேர்தல் செலவின பார்வையாளர் அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்கள்(PDF 34KB)
மேலும் பலவாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026மயிலாடுதுறை மாவட்டத்தில், சட்டமன்றத் தேர்தல்-2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.(PDF 218KB)
மேலும் பலமாற்றுத்திறனுடைய வாக்காளர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பித்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026மாற்றுத்திறனுடைய வாக்காளர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பித்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வழங்கினார்கள்.(PDF 255KB)
மேலும் பலதேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட கருவியில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் (PDF 441KB)
மேலும் பலஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டம் – 16-03-2026
வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026-யை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கோ.ஸ்டாலின் இ.கா.ப அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 422KB)
மேலும் பல