மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், “உலகம் உங்கள் கையில்” நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர்க் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், 823 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.(PDF 148KB)
மேலும் பலபொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது (PDF 197KB)
மேலும் பலபொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக கரும்பு கொள்முதல் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக கரும்பு கொள்முதல் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.(PDF 260KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 06-01-2026
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026மாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 06-01-2026 (PDF 17KB)
மேலும் பலசீரமைக்கப்பட்ட சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026சீரமைக்கப்பட்ட சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்கள்(PDF 28KB)
மேலும் பலதரங்கம்பாடியில் முழுநேர கிளை நூலகம் கட்டுவதற்கு மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026தரங்கம்பாடியில் முழுநேர கிளை நூலகம் கட்டுவதற்கு மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்கள்(PDF 17KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 05.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 05.01,2026 அன்று நடைபெற்றது.(PDF 129KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திர முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026மயிலாடுதுறை வட்டம், சித்தர்காடு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நெல் சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 267KB)
மேலும் பலசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட காவேரி நகரில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்..(PDF 17KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 31.12.2025 அன்று நடைபெற்றது (PDF 274KB)
மேலும் பலநகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2025இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 29.12.2025 அன்று நடைபெற்றது.(PDF 29KB)
மேலும் பலவாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் – 27-12-2025
வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கட்பட்ட, திருஇந்த;ர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுவதை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையர் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் மாவட்டத் தேர்தல் அலுவலர் இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் (PDF 203KB)
மேலும் பலமாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு – 27.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு – 27.12.2025 (PDF 257KB)
மேலும் பலமயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 26/12/2025மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.55 இலட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் வழங்கினார்கள். (PDF 331KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 24-12-2025
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025மாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 24-12-2025 (PDF 200KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 23-12-2025
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025மாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 23-12-2025 (PDF 265KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 22.12.2025 அன்று நடைபெற்றது.(PDF 298KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மயிலாடுதுறை மாவட்ட மைய நூலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக பள்ளி கல்வித்துறையின் பொது நூலக இயக்ககம் சார்பில் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பார்க் அவென்யூ பகுதியில் மாவட்ட மைய நூலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்கள்.(PDF 20KB)
மேலும் பலசீகன் பால்கு திருவுருவச் சிலையுடன் அரங்கம் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் எருக்கட்டாஞ்சேரி கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாட்டில் முதன்முறையாக அச்சு இயந்திரத்தை நிறுவி கிறிஸ்தவ மக்களின் புனித நூலான விவிலியத்தை புதிய ஏற்பாடு எனும் பெயரில் தமிழில் அச்சிட்டு வெளியிட்ட சீகன் பால்கு அவர்களுக்கு ரூ.7 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் அரங்கம் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.(PDF 25KB)
மேலும் பல