அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டம் | கடைசி நாள் : 31.10.2025 |
08/10/2025 | 31/10/2025 | பார்க்க (180 KB) |
புதுமையான தொழில்நுட்பங்களை கண்டறிதல் (Startup – Growth) மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை சந்தைப்படுத்துதல் (Startup Market) ஆகியனவற்றிற்கு மானியம் பெறலாம். | மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் புதுமையான தொழில்நுட்பங்களை கண்டறிதல் (Startup – Growth) மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை சந்தைப்படுத்துதல் (Startup Market) ஆகியனவற்றிற்கு மானியம் பெறலாம். |
07/10/2025 | 31/10/2025 | பார்க்க (95 KB) |
2025-2026 ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ / மாணவியர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்பு | தமிழ்நாடு அரசு 2025-2026 ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ / மாணவியர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவர்க்கு தலா ரூ.36 இலட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளது. |
25/09/2025 | 31/10/2025 | பார்க்க (216 KB) |
இறுதி அறிவிக்கை – சீர்காழி வட்டம் திருமைலாடி மற்றும் முதலைமேடு கிராமங்களில் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையம் அமைக்கும் கட்டிடம் அமைக்கு பணிக்கு நிலம் கையகப்படுத்தல் சட்டம் (RFCTLARR, 2013) – இறுதி அறிவிக்கை | இறுதி அறிவிக்கை – சீர்காழி வட்டம் திருமைலாடி மற்றும் முதலைமேடு கிராமங்களில் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையம் அமைக்கும் கட்டிடம் அமைக்கு பணிக்கு நிலம் கையகப்படுத்தல் சட்டம் (RFCTLARR, 2013) – இறுதி அறிவிக்கை |
10/09/2025 | 31/10/2025 | பார்க்க (283 KB) |
குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு (இருபாலர்)கட்டிடம் கட்டும்பணிக்கு நிலம் கையகப்படுத்தல் சட்டம் (RFCTLARR, 2013) – முதற்கட்ட அறிவிக்கை | குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு (இருபாலர்)கட்டிடம் கட்டும்பணிக்கு நிலம் கையகப்படுத்தல் சட்டம் (RFCTLARR, 2013) – முதற்கட்ட அறிவிக்கை |
10/09/2025 | 31/10/2025 | பார்க்க (850 KB) |
“அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டம் | இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதாந்திர உதவித்தொகை “அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் |
30/07/2025 | 31/12/2025 | பார்க்க (201 KB) |