வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026மயிலாடுதுறை மாவட்டத்தில், சட்டமன்றத் தேர்தல்-2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.(PDF 218KB)
மேலும் பலமாற்றுத்திறனுடைய வாக்காளர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பித்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026மாற்றுத்திறனுடைய வாக்காளர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பித்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வழங்கினார்கள்.(PDF 255KB)
மேலும் பலதேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட கருவியில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் (PDF 441KB)
மேலும் பலஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டம் – 16-03-2026
வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026-யை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கோ.ஸ்டாலின் இ.கா.ப அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 422KB)
மேலும் பல