மதி அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று(07.07.2026) குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம், ஆரோக்கியநாதபுரம் பகுதி அளவிலான கூட்டமைப்பின் கீழ் செயல்படும் சிப்பிக்குள் முத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பகுதி அளவிலான கூட்டமைப்பிலிருந்து மதி அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று(07.07.2026) குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். (PDF 181KB)
மேலும் பலமக்கள்தொகை கணக்கெடுப்பு – 2027 கணக்கெடுப்பு விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மக்கள்தொகை கணக்கெடுப்பு – 2027 வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (06.07.2026) பொதுமக்களுக்கு வழங்கினார். (PDF 164KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 06.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 06.07.2026 அன்று நடைபெற்றது (PDF 207KB)
மேலும் பலமுதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மற்றும் திறன் வகுப்பு போன்றவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மற்றும் திறன் வகுப்பு போன்றவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (06.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 19KB)
மேலும் பலபணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வானது தாள்-2 நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வானது தாள்-2 நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 17KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர்களின் ஆய்வு – 04-07-2026
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026மாவட்ட ஆட்சித்தலைவர்களின் ஆய்வு – 04-07-2026 (PDF 17KB)
மேலும் பலபணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வானது தாள்-1 நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வானது தாள்-1 நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 18KB)
மேலும் பல“பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை சார்பில் “பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டம் மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். (PDF 170KB)
மேலும் பலஉயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் வேளாண்மைத் துறை சார்பில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது (PDF 254KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 01-07-2026
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2026மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம், மூவலூர் ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.01-07-2026 (PDF 17KB)
மேலும் பலதேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் 9-வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2026தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் 9-வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 359KB)
மேலும் பலபுள்ளியியல் துறை சார்பில், 20-வது தேசிய புள்ளியியல் தின விழா நடைபெற்றது.29-06-2026
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2026மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புள்ளியியல் துறை சார்பில், 20-வது தேசிய புள்ளியியல் தின விழாவினை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் இன்று (29.06.2026) தொடங்கி வைத்தார். (PDF 183KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 29.06.2026 அன்று நடைபெற்ற.(PDF 26KB)
மேலும் பல5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் துவக்கி வைக்கப்பட்டது – 28.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 30/06/20265 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் துவக்கி வைக்கப்பட்டது – 28.06.2026 (PDF 348KB)
மேலும் பலபோதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 281KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 25.06.2026 அன்று நடைபெற்றது(PDF 39KB)
மேலும் பல“போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை” முன்னிட்டு, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை” முன்னிட்டு, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவ- மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இன்று (25.06.2026) எடுத்துக்கொண்டனர் (PDF 421KB)
மேலும் பலவளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவிலில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 86KB)
மேலும் பலஇந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணியில் ஈடுபட்டுள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணியில் ஈடுபட்டுள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள்.(PDF 59KB)
மேலும் பலதிருச்சி அண்ணா நிர்வாக பணியாளர்கல்லூரி மண்டல மையத்தின் சார்பில் நடத்த பெறும் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026திருச்சி அண்ணா நிர்வாக பணியாளர்கல்லூரி மண்டல மையத்தின் சார்பில் உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளர் நிலையில் உள்ளவர்களுக்கான நடத்த பெறும் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.(PDF 16KB)
மேலும் பல