“நிறைந்தது மனம்” என்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துரையாடி, இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 21/01/2026“கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளியிடம் “நிறைந்தது மனம்” என்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அவர்கள் கலந்துரையாடி, இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்கள். 6 (PDF 356KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 20-01-2026
வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026மாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 20-01-2026 (PDF 24KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 19.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 19.01.2026 அன்று நடைபெற்றது. (PDF 29KB)
மேலும் பலசமத்துவ பொங்கல் விழா -2026
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2026மயிலாடுதுறை மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா -2026 மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 21KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 13-01-2026
வெளியிடப்பட்ட நாள்: 13/01/2026மாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 13-01-2026 (PDF 27KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 12.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 12.01.2026 அன்று நடைபெற்றது.(PDF 27KB)
மேலும் பலமாவட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது – 09-01-2026
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2026இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற்று வருவது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் தலைமையில் இன்று (09.01.2026) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 370KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக “உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக “உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சி, கணபதி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற “உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டம் துவக்க நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு கணக்கெடுப்புப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள்,சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்ஆகியோர் வழங்கினார்கள்.( PDF 330KB)
மேலும் பலபொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது (PDF 197KB)
மேலும் பலபொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக, கரும்பு கொள்முதல் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக, கரும்பு கொள்முதல் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.(PDF 260KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 06-01-2026
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026மாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 06-01-2026 (PDF 17KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், “உலகம் உங்கள் கையில்” நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர்க் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், 823 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.(PDF 148KB)
மேலும் பலபொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது (PDF 197KB)
மேலும் பலபொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக கரும்பு கொள்முதல் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக கரும்பு கொள்முதல் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.(PDF 260KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 06-01-2026
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026மாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 06-01-2026 (PDF 17KB)
மேலும் பலசீரமைக்கப்பட்ட சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026சீரமைக்கப்பட்ட சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்கள்(PDF 28KB)
மேலும் பலதரங்கம்பாடியில் முழுநேர கிளை நூலகம் கட்டுவதற்கு மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026தரங்கம்பாடியில் முழுநேர கிளை நூலகம் கட்டுவதற்கு மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்கள்(PDF 17KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 05.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 05.01,2026 அன்று நடைபெற்றது.(PDF 129KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திர முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026மயிலாடுதுறை வட்டம், சித்தர்காடு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நெல் சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 267KB)
மேலும் பலசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட காவேரி நகரில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்..(PDF 17KB)
மேலும் பல